Home Tags ADMK

Tag: ADMK

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயத்தை பூசியது பாஜக: வைகோ கண்டனம்.!

சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயத்தை பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டதை கண்டித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத ரசீதுகளில் தமிழை புறக்கணித்தது கண்டனத்துக்குரியதாகும்...

தொடர் உண்ணாவிரத போராட்டம்… வேலூர் சிறையில் நளினி 10- வது நாளாக போராட்டம்!

வேலூர்: வேலூர் சிறையில் தொடர்ந்து 10- வது நாளாக நளினியும், 17-வது நாளாக முருகனும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினி மற்றும் முருகனின் உடல்நிலை நலிவடைந்துள்ளதாக தகவல்...

“வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டம்”!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி 8 -ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடகோரி நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி...

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 -ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

முதல்வர் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் “தற்காலிகமாக வாபஸ்”!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை மருத்துவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 18,070 அரசு டாக்டர்கள் பணியாற்றி...

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அமைய...

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்,...

மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்தால் நடவடிக்கை பாயும்.. முதல்வர் பழனிசாமி அதிரடி!

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது, மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு...

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க நவீன கருவியை கண்டுபிடித்தால்… ரூ.5 லட்சம் பரிசுத்...

சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை...

குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி!

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்-...

அரசின் மிரட்டலுக்கு விஜய் அஞ்சக்கூடாது – களம் இறங்கிய சீமான்

நடிகை விஜயை ஆளும் தரப்பு மிரட்டி பார்ப்பதகாவும், விஜய்க்கு எப்போதும் தான் துணையிருப்பேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது....