Home Tags Sembaruthi

Tag: Sembaruthi

குருவால் பார்வதிக்கு ஏற்படும் ஆபத்து – செம்பருத்தியில் இன்று.!

செம்பருத்தி கதையில் அடுத்து குருவும் , வனஜாவும் சேர்ந்து பார்வதியை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள்.பார்வதியை கையும், களவுமாக அகிலா மு ன் நிறுத்த திட்டம் போடுவார்கள், என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றைய எபிசோட்டில் பார்வதி பூரண...

சுயநினைவு திரும்பும் பார்வதிக்கு காத்திருக்கும் ஆபத்து – செம்பருத்தி

மருத்துவ மனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் பார்வதியை , டாக்டர்  பரிசோதிக்கிறார். அவர் பரிசோதித்த பின் , பார்வதியின் தலையில் ஆனி ஆழமாக இறங்கவில்லை. ஆதலால்    ஸ்கேன் எடுக்க வேண்டும் என்ற...

அகிலாவால் கோமாவுக்கு செல்லும் பார்வதி? செம்பருத்தியில் இன்று.!

இன்றைய செம்பருத்தி எபிசோடில் பார்வதி சுயநினைவில்லாமல் கோமாவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பார்வதியும், ஆதியும் ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஷியாமை உள்ளே இருக்க விடாமல் வெளியே செல்லும்படி கூறுகின்றனர். அதன்படி...

ஜூஸ் கடையில் அகிலாவிடம் மாட்டும் ஆதி, பார்வதி – செம்பருதியில் இன்று .!

ஷியாம், ஆதிக்கு மும்மையில் நடந்த அனைத்து கொலை முயற்சிகளைப் பற்றி பார்வதியிடம் கூறுகிறார்.இதைக்கேட்டு பார்வதி துடிக்கிறாள். அகிலா, பார்வதி வீட்டை விட்டு சென்றது, பரம்பரை செயினை அவிழ்த்து வைத்து சென்றது, இதையே நினைத்து...

பார்வதியின் முடிவால் அதிர்ச்சியில் அகிலா குடும்பம், ஆனந்தத்தில் ஆதி – செம்பருத்தி

பார்வதி, இங்கு நடந்த அனைத்துசம்பங்களும் அபசகுணமானது .இதற்கு காரணம் நான் அணிந்திருக்கும் உங்களது பரம்பரை செயின் என்று எழுதி , அந்த கடித்துடன் சேர்த்து செயினையும் அவிழ்த்து வைத்து விட்டு வீட்டை விட்டு...

அகிலாவின் வீட்டை விட்டு வெளியேறும் பார்வதி — செம்பருத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!

பார்வதி லாக்கெட்டை திறக்க முயலும்போது, ஆதியின் போட்டோ கீழே விழுந்து உடைந்து விடுகிறது.அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். வனஜா, உடனே இதை அபசகுணம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறாள். மும்மையில் நந்தினி, ஆதியை சுப்பாக்கியால்...

செம்பருத்தி சீரியல் ஆதியின் உண்மையான மனைவி யார் தெரியுமா? – ஷாக்கான ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயன் (ஆதி) முதல் முதலில்...

பரம்பரை செயினால் பார்வதிக்கு நேர்ந்த கதி I செம்பருத்தி

வனஜாவிட மிருந்து, ஆதியின்  சட்டையை  காப்பாற்றுவதற்காக  பார்வதி, வனஜாவை கீழே தள்ளி விடுகிறாள். மிகுந்த கோபத்துடன் வனஜா,.பார்வதியை திட்டி அடிக்க வருகிறார். அப்பொழுது அருண் வந்து தடுத்து விடுகிறார்.  வனஜா, அருணிடம் பார்வதி தன்னை...

வனஜாவின் சதியால் அகிலாவிடம் சிக்கும் பார்வதி? – செம்பருத்தி ஹைலைட்ஸ்.!

ஆதியிடம், பார்வதி பேசி விட்டு வீட்டிற்குள் செல்லும் போது, அவளது தந்தை பார்த்து விடுகிறார். தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறாள் பார்வதி.சுந்தரம் , வனஜா சொல்லும் போது கூட நம்பவில்லை . ஏனென்றால்  உன்...

ஆதியை கொல்ல நடந்த சதி, பார்வதியால் நடந்த மாற்றம் – செம்பருத்தி விமர்சனம்.!

வேலை முடித்து வீடு திரும்பும் சுந்தரதிடம் , வனஜா, உன் மகள் எந்த நேரமும் போனும் கையுமாக உலாவுகிறாள். பேய் சுற்றி திரியும் நேரத்தில் கூட வா பேசுவாள். உன் பொண்ணை பத்திரமாக...