“முழுமதி அவளது முகமாகும்”லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்..!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.
நடிகர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால் படத்தில் தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானர். நடிகை ரம்யா பாண்டியனின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகர் அசோக் செல்வன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மனசிலாயோ பாட்டுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தற்போது நீல நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram