தலைக்கேறிய போதையால் தான் செய்தஅட்டகாசங்களை டாப்ஸீயே பேட்டி ஒன்றில் கூற அந்த தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
Actress Tapsee Pannu : தமிழ், ஹிந்தி என இரண்டு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸீ. பொதுவாகவே ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்தால் அன்று இரவு படக்குழு தம்மு தண்ணி என கொண்டாடி தீர்ப்பதெல்லாம் திரையுலகில் சகஜமான ஒன்று.
அதிலும் குறிப்பாக பாலிவுட் சினிமாவில் இதெல்லாம் இல்லாமல் ஒரு படம் முடியாது. சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை டாப்ஸி மற்றும் விக்கி கௌஷல், கடந்த ஆண்டு வெளியான மன்மர்ஜியான் படம் குறித்து பேசியுள்ளனர்.
சூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா நான் கட்டிக்கிட்டு இருப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!
படம் முடிந்த அன்று படக்குழு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். டாப்ஸீயும் மது அருந்த போதை தலைகேறியுள்ளது.
அதன் பின்னர் விக்கி டாப்ஸீயை ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் டாப்ஸீ நான் ரூமிற்கேல்லாம் வரவில்லை. நைட் இங்க பார்க்-ல தான் தூங்க போறேன் என அட்டகாசம் செய்துள்ளார்.
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
அதன் பின்னர் ஒரு வழியாக டாப்ஸீயை தெளிய வைத்து ரூமிற்கு அனுப்பி வைத்தாராம் விக்கி கௌஷல்.