கொரானா வைரஸால் கார்த்தி படத்தின் அப்டேட்டும் தள்ளி போய் கொண்டே இருப்பதாக தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.
SR Prabhu About Sultan : சைனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவி பரவ தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் திரையுலகிலும் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சூர்யாவின் அருவா என்னாச்சு?? எப்போ, எங்கே தொடங்குகிறது? – வெளியானது லேட்டஸ்ட் தகவல்.!
இந்நிலையில் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் அப்டேட் தள்ளி போய் கொண்டே வருவதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் குறிப்பிட்டுள்ளார்.
சுல்தான் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க ராஷ்மிகா மந்தன்னா நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#CoronaOutbreak is delaying everything including #Sulthan Update! Let’s keep calm and be safe!! ????✌????
— S.R.Prabhu (@prabhu_sr) March 13, 2020