கவினின் காதல் வலையில் லாஸ்லியா சிக்க வாய்ப்பிருக்காக இல்லையா? என்பது குறித்து பாத்திமா பாபு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
Fathima Babu Speech About Losliya : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார எவிக்ஷனில் வெளியேறியவர் பாத்திமா பாபு.
முதல் போட்டியாளராக உள்ளே சென்ற இவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். போட்டியாளர்கள் பற்றிய உண்மைகளை புட்டு புட்டு வைத்த இவர் அபிராமி தன்னை தானே தாக்கி கொண்டதாகவும் கூறி இருந்தார்.
தர்பார் படத்தின் ஒரு காட்சியை லீக் செய்த பிரபலம் – வைரலாகும் வீடியோ!
மேலும் இவர் கவின் நல்ல லுக் உள்ள அழகான பையன், இப்பொது வரை ஜாலியாக இருந்து வருகிறார், ஆனால் இனியின் அப்படியிருக்க கூடாது கொஞ்சம் சீரியஸாக விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.
லாஸ்லியா கவினை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார், கவின் தனக்கு ஏற்ற பையன் அல்ல என்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.