இந்த வார தலைவருக்கான டாஸ்க் வைக்கப்படாததற்கான காரணம் ஒன்று கசிந்துள்ளது.
Bigg Boss Thalaivar Task Secret : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் மூன்று வாரங்களில் முடிவை நெருங்க உள்ளது.
பொதுவாகவே பிக் பாஸ் வீட்டின் தலைவருக்கான டாஸ்க் வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளில் நடத்தப்படும்.
ஆனால் இந்த வார தலைவருக்கான டாஸ்க் தற்போது வரை நடக்கவே இல்லை. வனிதாவே தலைவராகவே இருந்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – ஷாக்கான ரசிகர்கள்.!
இதற்கான காரணம் என்ன என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது. மக்கள் அதிகம் லாஸ்லியா மற்றும் கவினின் காதல் லீலைகளால் அவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதால் இவர்களில் ஒருவரை நேரடியாக தலைவராக்கி அவர்களை காப்பாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மணப்பெண் கோலத்தில் ரித்விகா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!
இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று தெரிந்து விடும். மேலே கூறியது உண்மை என்பதை உறுதி செய்யும் விதமாக தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடந்துள்ளது. ப்ரோமோ வீடியோவை பாருங்க
#Day78 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/I0hyv5pNtc
— Vijay Television (@vijaytelevision) September 9, 2019