இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
Bigg Boss 3rd Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவது வழக்கமான ஒன்று.
முதல் வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வனிதா வெளியேற்றப்பட்டார்.
மனைவியை விவாகரத்து செய்து சீரியல் நடிகைக்கு இரண்டாவது கணவராகும் நடிகர்? – ஷாக்கிங் தகவல்.!
மேலும் இந்த வாரம் மூன்றாவது வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற உள்ளது. அதற்காக சேரன். சரவணன், அபிராமி, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.
தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி மோகன் வைத்யா தான் குறைவான ஓட்டுகள் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவருக்கு ஓட்டுகள் குறைந்ததற்கான காரணம் பெண்களிடம் எல்லை மீறி முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது தான் என கூறுகின்றனர்.