சுந்தரவல்லி கேட்ட கேள்வி, கோபப்பட்ட அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 27-01-25

இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க சூர்யா அப்போ நந்தினி ஊரிலிருந்து கொண்டு வந்த மருதாணியை வீட்ல இருக்கிற எல்லாரும் போட்டுக்கிட்டாங்களா என்று சொல்ல, சுந்தரவல்லி கோபப்படுகிறார். சூர்யா உனக்கு கிடைப்பா அவன கட்டாயமா உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று நீங்கதானப்பா சொன்னீங்க என்று அர்ச்சனா கேட்கிறார்.

உடனே சுந்தரவல்லி நீங்க தான ஊருல இருந்து எடுத்துட்டு வந்ததா சொன்னீங்க எதுக்கு பொய் சொன்னீங்க என்று அருணாச்சலத்திலும் கேட்க அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 27-01-25
ArchanaMoondru Mudichu SerialMoondru Mudichu Serial Today Promo Update 27-01-25nandhinisundravalliSunTvsuryaஅருணாச்சலம்அர்ச்சனாசுந்தரவல்லிசூர்யாநந்தினிமூன்று முடிச்சு