‘சூர்யா 47’ படப்பிடிப்பு நிறைவு: ஜீத்து மாதவனுடன் இணையும் சூர்யாவின் ஆக்ஷன்-காமெடி அதிரடி!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது திரைப்படத்தின் (‘சூர்யா 47’) படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஆவேஷம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து மாதவன், இப்படத்தை இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரியாக சூர்யா: முற்றிலும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வணிகத் திரைப்படமாக உருவாகியுள்ள இதில், நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ‘பிரேமலு’ புகழ் நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் […]