சுந்தரவல்லி கேட்ட கேள்வி, கோபப்பட்ட அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க சூர்யா அப்போ நந்தினி ஊரிலிருந்து கொண்டு வந்த மருதாணியை வீட்ல இருக்கிற எல்லாரும் போட்டுக்கிட்டாங்களா என்று சொல்ல, சுந்தரவல்லி […]