நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி.. ஹரிதா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.


moondru mudichu serial today promo update 16-03-26

இன்று வெளியான ப்ரோமோவில் ஹரிதா நந்தினி கூப்பிட்டு நான் உன்னை அடிச்சத சூர்யா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க நான் சொல்லல என்று சொல்லுகிறார்.அப்ப சூர்யாவுக்கு எப்படி தெரியும் என்று நந்தினி இடம் கேட்கிறார். கல்யாண ரூமுக்கு வர அப்போது சூர்யா என்னையா மூஞ்சில வேஷம் போட்டு இருக்கேன் என்று கேட்க நந்தினி சொல்ல வேண்டாம் என கண்ணசைத்து விடுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கும் வாத்தியாரிடம் நீங்க பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறவர் யார் தெரியுமா இவங்க குடும்பமே எங்க தோட்டத்துல வேலை செய்றவங்க என்று சொல்லி அவர்கள் முன் அசிங்கப்படுத்த உடனே அந்த வாத்தியாரும் சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial today promo update 16-03-26
16-03-26Moondru Mudichumoondru mudichu serial today promo update 16-03-26promoserialtodayupdateஅ. அன்பு ராஜாஅ.சுரேஷ் பாபுநந்தன் சி.முத்தையாநந்தினி