சமந்தா எடுத்த முடிவுக்கு ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் எடுத்த முடிவு ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
அதாவது தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டதால் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் வருங்காலத்தில் நான் பட தயாரிப்பு பிசினஸ் இல் என் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் பேசி இருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.