திடீரென பெய்த மழையை அமலாபால் முத்தமிட்டு கொண்டாடியுள்ளார்.
Amala Paul Enjoyed Raining : கரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
நடிகை பிக்பாஸ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா? முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படத்துடன் இதோ
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பல இடங்களில் திடீர் என மழை பெய்துள்ளது. கோடை மழையை கேரள மாநிலத்தில் வசித்து வரும் அமலாபால் தன்னுடைய தாயுடன் நனைந்து கொண்டாடியுள்ளார்.
மேலும் தன்னுடைய வீட்டில் உள்ள மாங்காய் மர இலைகளுக்கு முத்தம் கொடுத்து உள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.