டிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் பாலியல் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகர் விஷால் பதிவிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Vishal About PSBB School Controversy : சென்னையில் உள்ள PSBB பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த ஐந்து வருடங்களாக மாணவிகளிடம் தகாத முறையில் பேசி வந்தது அம்பலமாக்கியதால் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பள்ளி குறித்து ஆசிரியர் ராஜகோபாலன் பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. இந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். மாணவர்களிடமோ பெற்றோர்களிடமோ குறைந்தது ஒரு முறையாவது கேட்டிருக்கலாம். ஒருவேளை அப்படிக் கேட்டுவிட்டால் இதே சமூகப் பிரச்சனையாக மாறி இருக்காது என நினைக்கிறேன். சம்மந்தப்பட்ட ஆசிரியரோ பள்ளி நிர்வாகம் இதுவரை இதை செய்யவில்லை.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.