பெப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்திற்கு ஒரு கோடி கொடுத்து உதவியுள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Contribute to FEFSI Union : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர் இன்று வருடத்திற்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

திருச்செந்தூர் திருத்தலம் : 24 தீர்த்தங்களின் சிறப்புகள்.!

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்திற்காக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார். மேலும் இன்னும் நிதி அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய அப்பாவின் கடனை அடைக்கவே சினிமாவில் நடிக்க வந்ததாக கூறியுள்ளார்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..!

தங்களுடைய சினிமா தொழிலாளர்களுக்கு தரமான வீடு கட்டி தருமாறு காண்ட்ராக்ட்டர் சுரேஷ் பாபு என்பவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.