Vellore Vasudevan :
அனைவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் பிறந்த நாள். அதுபோல ஒரு பிறந்த நாளாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வாசுதேவன் ஆகிய இன்று என் பிறந்த நாளையும் நீங்கள் நினைவில் வைத்து கேக் வெட்டி என்னுடன் சமமாக உடன் நின்று கொண்டாடுவீர்கள் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.
என்னையும் என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய தலைவர் திரு நாசர், செயலாளர் திரு விஷால் ,பொருளாளர் திரு கார்த்தி, துணை தலைவர்கள் திரு பொன்வண்ணண், கருணாஸ்,செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீமன்,பூச்சி முருகன் மனோபாலா, குட்டிபத்மினி, ஜூனியர் பாலையா, உதயா, கோவை சரளா, பசுபதி, தளபதி தினேஷ், அஜய்ரத்தினம், ரமணா, சங்கீதா, ராஜேஷ் டி.பி.கஜேந்திரன், பிரேம்குமார் அயூப்கான், ஜெரால்டு, லலிதாகுமாரி, காந்தி,பிரகாஷ் சிவகாமி, ஹேமசந்திரன் , மருது விக்னேஷ், மேலாளர் பாலமுருகன், Pro ஜான்சன் அனைவருக்கும் உங்களின் பாதங்களை தொட்டு வணங்கி என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்க கடமைப்பட்டு உள்ளேன்.
என்றும் நன்றி… நன்றி… நன்றி… இப்படிக்கு
வேலூர் வாசுதேவன்.