Stalin

Stalin : ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் , ‘ சென்னை வெள்ளத்திற்கு காரணம் அதிமுக ஆட்சி தான் என கூறியதற்காக, என் மீது அவதூறு வழக்கு போட்டனர்.

இப்படி அதிமுக ஆட்சியில் என் மீது 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டன ‘ என செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதன் அடுத்தகட்ட விசாரணையை வரும் 31- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.