சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கப்போவது கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்பது உறுதியாகியுள்ளது.

Sivakarthikeyan And GVM Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். உங்களுக்கு இயக்கத்தில் தற்போது ஜோஸ்வா இமை போல் காக்க மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்கள் உருவாகின்றன. இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து கௌதம் மேனன் இயக்கவுள்ள படத்தை மேல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது மேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷ் இதனை உறுதி செய்துள்ளார்.

தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…!

இதனால் இந்த கூட்டணி அமைவது உறுதி என தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.