தியேட்டர் முன்பு தல அஜித் செய்த செயலால் பதறி போயுள்ளார் நடிகர் சாந்தனு.
Shantanu Tweet About Ajith Fan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் படத்தை பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அப்படி தான் நடிகர் ஷாந்தனுவும் சத்யம் தியேட்டருக்கு ஆவலுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்பட்ட டிக்கெட் பிரச்சனையால் அஜித் ரசிகர் ஒருவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊத்திக் கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார்.
இதனால் அங்கு விரைந்து வந்து போலீஸ் அவரை மீட்டு கைது செய்துள்ளனர். இது போன்ற காரியங்களை தல அஜித் மட்டுமல்ல எந்தவொரு நடிகருமே ஏற்று கொள்ள மாட்டார்க்ள் என ட்வீட் செய்துள்ளார் ஷாந்தனு.
I DONT KNW WAT TO SAY!
At #Sathyam now where a man RIGHT NXT TO ME was bathing in petrol&searching fr a matchstick to burn himself bcz of sme ticket issue for #NKP#THALA or any othr STAR will def not encourage this!
It’s ur life against a movie ticket
Police have arrested him nw— Shanthnu Buddy (@imKBRshanthnu) August 7, 2019