மீரா மிதுன் கைது செய்யப்பட்டது குறித்து சனம் ஷெட்டி போட்ட பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Sanam Shetty About Meera Mitun Arrest : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மற்ற நடிகர்களையும் நடிகைகளையும் குற்றம் சாட்டி தொடர்ந்து அவர்கள் குறித்து அவதூறாக பேசி வந்தார்.

சூப்பர் மாடல் என தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் சமீபத்தில் நடிகைகள் தன்னுடைய முகத்தை காப்பி அடிப்பதாக கூறி குற்றம் சாட்டினார். பாடகி தீ மீதி இதே குற்றச்சாட்டை வைத்த மீரா மிதுன் பட்டியலினத்தவரை கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் அவர்களை சினிமாவை விட்டு அடித்து விரட்ட வேண்டும் என கூறினார். இதனால் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் : 58 பேருக்கு இன்று பணி நியமனம்

மீரா மிதுன் கைது செய்தது பிரித்து சனம் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருந்த சகிக்க முடியாத பேச்சுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! | HD