Rajinikanth Angry Comment on Kantha Sasti Issue
Rajinikanth Angry Comment on Kantha Sasti Issue

கந்தனுக்கு அரோகரா என கந்த சஷ்டி கவசம் பற்றி ரஜினிகாந்த் அதிரடியான தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

Rajinikanth Angry Comment on Kantha Sasti Issue : தமிழ் கடவுள் முருகனின் புகழைப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசி கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த வீடியோ நீக்கப்பட்டு அந்த யூடியூப் சேனலின் தொகுப்பாளரும் கைது செய்யப்பட்டார்‌.

இதுகுறித்து ரஜினிகாந்த் இதுநாள் வரை கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு நோ சொன்ன பெப்சி உமா – முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் ஒழியனும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Satheesh_2020/status/1285824021154545664?s=19
https://twitter.com/annapoorani_2/status/1285824221684224000?s=19
https://twitter.com/Bobmorli1/status/1285827982653706240?s=19