சரவணனின் கடையை மொத்தமாக காலி செய்ய அர்ச்சனா திட்டம் போட்டு வேலை செய்கிறார்.

Raja Rani 2 Episode Update 02.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா, சரவணன் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணன் சக போட்டியாளர் கஷ்டப்பட்டு மேலே வந்தது பற்றி பேசியது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது சந்தியா எனக்கு இன்னொருத்தரை தெரியும். அவ ரொம்ப ரொம்ப பெரிய ஆளு. அவரைப் பார்க்க ஆசைப் படுகிறீர்களா எனக் கேட்க சரவணன் எப்படி என கேட்கிறார். கண்ணை மூடுங்க நான் காட்டுகிறேன் என சரவணன் கண்ணை மூட வைத்துவிட்டு சந்தியா அவரை போட்டோ எடுத்து அவரிடமே காட்டுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (2.12.2021 : வியாழக் கிழமை)

அதன்பிறகு இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்காரு. அதோட டேஸ்ட் எல்லாம் வேற லெவல்ல இருக்கும். தன்னையும் உயர்த்திவிட்டு தனது குடும்பத்தையும் உயர்த்துகிறார் என சொல்ல இந்த நேரத்தில் இவர்களுக்கு ஒரு போன் வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் இவர்களை ஒரு இடத்திற்கு வரச் சொல்கின்றனர். பிறகு அங்கே செல்ல சந்தியா மீண்டும் ஷல்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். சல்மா சல்மா வெறும் வாய் வார்த்தையாக அதையெல்லாம் நான் அப்படியே மறந்து விட்டேன் என கூறுகிறார். உன்னை பழி தீர்க்காமல் விடமாட்டேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

அதன்பிறகு இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்காரு. அதோட டேஸ்ட் எல்லாம் வேற லெவல்ல இருக்கும். தன்னையும் உயர்த்திவிட்டு தனது குடும்பத்தையும் உயர்த்துகிறார் என சொல்ல இந்த நேரத்தில் இவர்களுக்கு ஒரு போன் வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் இவர்களை ஒரு இடத்திற்கு வரச் சொல்கின்றனர். பிறகு அங்கே செல்ல சந்தியா மீண்டும் ஷல்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். சல்மா சல்மா வெறும் வாய் வார்த்தையாக அதையெல்லாம் நான் அப்படியே மறந்து விட்டேன் என கூறுகிறார். உன்னை பழி தீர்க்காமல் விடமாட்டேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

அதன்பிறகு போட்டியாளர்கள் அரைக்கை விளையாட்டு விளையாடலாம் என கூறுகிறார். சரவணன் அப்படின்னா என்னன்னு விளக்கம் கேட்க சக போட்டியாளர்கள் விளக்கமளிக்கிறார். பிறகு அந்த விளையாட்டை இரண்டு இரண்டு பேராக சேர்ந்து விளையாட கடைசியில் ஷல்மா மற்றும் சரவணன் ஆகியோர் விளையாடுகின்றனர். சந்தியாவின் மீது உள்ள மட்டும் கோபத்தையே சல்மா சரவணனின் காட்டுகிறார். சாதாரணமாக அடிக்காமல் பளார் பளார் என அடிக்கிறார். பிறகு சந்தியா ஷல்மா இருவரும் விளையாட தொடங்கும் நேரத்தில் வீட்டிலிருந்து போன் வர இதுதான் சாக்கு என சரவணன் சந்தியாவை இங்கிருந்து கூட்டிச் சென்று விடுகிறார். பிறகு சந்தியா உங்களுக்கு வலிச்சதா என கேட்கிறார். சரவணன் இல்லை என சொல்லி சமாளிக்க அவ என் மேல இருக்க கோபத்தை உங்க மேல காட்டுனது நான் பார்த்தேன் என கூறுகிறார். ‌‌

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? 

பிறகு சந்தியா வீட்டுக்கு போன் செய்து சரவணன் பிரெட் அல்வா செய்து அனைவரையும் அசத்தியதை கூறி அனைவரையும் மகிழ்விக்கிறார். அதன் பிறகு அனைவரும் மாறி மாறி பேசி போனை வைத்து விடுகின்றனர். சரவணன் கடைக்குப் போன அர்ச்சனா நீங்கள் கடையில் 2 புடவை எடுத்தால் இரண்டு கிலோ ஸ்வீட் ஃப்ரீ என கூறி கடைக்கு கூட்டத்தை திருப்பி விடுகிறார்.

அதன்பிறகு சந்தியாவிடம் நான் கொஞ்சம் ரூமுக்கு போயிட்டு வரேன் சாவி கொடுங்க என சரவணன் கேட்கிறார். சரவணன் அந்தப்பக்கம் சென்றதும் சந்தியா தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து குடும்பத்தாரை இங்கே வர வைக்க வேண்டும் என்னிடம் பணம் இல்லை என உதவி கேட்கிறார். உடனே அவர் பணம் அனுப்புவதாக கூறுகிறார். பிறகு சரவணன் வந்துவிட போனில் நான் பேசுகிறேன் என்று கேட்கிறார். ஆனால் சந்தியா எதையோ சொல்லி போனை வைத்து விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.