குணசேகரன் என்ட்ரி கொடுக்க வசமாக சிக்கியுள்ளார் நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் வெண்பா குறித்த பேச்சு எழ ஈஸ்வரி விசாலாட்சியை எதிர்த்து பேசிய நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் கதிர் மற்றும் ஞானத்தை சந்தித்த சாமியாரிடம் இருவரும் என்னையா குழப்புற என்று கேள்வி கேட்க நம்பலையா அங்க பாரு ஆதாரத்தை என சொல்ல இருவரும் கன்பூஸ் ஆகின்றனர்.
பிறகு இருவரும் வீட்டுக்கு வர நந்தினி சமைத்து எடுத்துக் கொண்டு வெளியே செல்ல கதிர் சாப்பாடு எல்லாம் எங்க போகுது சொல்லு என மிரட்ட விசாலாட்சி நான் சொல்றேன் பா என அதிர்ச்சி கொடுக்கிறார்.