இசையமைப்பாளர் ஒருவர் நாய் பாடிய கொரானா பாடலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Dog Sing Corona Song : தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் சாம் சி எஸ்.
தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாஸான பிளானுடன் தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் சாம் சி. எஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாம் இசை அமைக்க அவர் வீட்டு நாய் அதற்கேற்றார் போல தலையை ஆட்டி குரல் கொடுக்கிறது. இதனை கொரானா பாடல் எனக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ளார்.