நடந்து முடிந்த மே.தீ-க்கு இடையே நடைப்பெற்ற போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அவருக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் 5வயது சிறுவன் பும்ராவின் பந்து வீச்சை போலவே முயற்சி செய்து அதனை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
மேலும் அந்த பதிவில் நான் பும்ராவின் மிக பெரிய பேன் என்றும் அவரின் பந்து வீச்சை பார்த்தால் புது உத்வேகம் பிறப்பதாகவும் பதிவாகி இருக்கின்றது.
இதனை பற்றி பும்ரா கூறுகையில் :
நான் சிறு வயதில் எனக்கு பிடித்த பந்து வீச்சாளரை போலவே பயிற்சி செய்து பார்ப்பது வழக்கம். அவர்களை பார்த்தே நான் மிக பெரிய பந்து வீச்சாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறேன்.
இப்பொழுது ஒரு சிறு பையன், என்னை பார்த்து என்னை போல பந்து வீச வேண்டும் என்று முயற்சிக்கிறான் என்று என்னும் போதே மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ந்து கூறினார்.