உண்மையில் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம் என மதுமிதா பேசியுள்ளார்.
Bigg Boss Madhumitha : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த வாரம் மதுமிதா கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் வெளியேறிய அவர் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம் என்பதை கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த வாக்குவாதத்தில் என்னை எவ்வளவு அசிங்கமாக கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினார்கள். என்னை முட்டாள் என கூறினார்கள்.
நீங்க என்ன டீச்சரா? மதுவையும் கவினையும் கிழித்து தொங்க விட்ட சாக்ஷி.!
யார் முட்டாள் என்பதை நிரூபிக்க தான் நான் கையை அறுத்து கொண்டேன் என மதுமிதா கூறியுள்ளார்.
மற்றவர்களின் பேச்சுக்காக கையை அறுந்து கொண்ட நீங்கள் தான் இறுதியில் முட்டாளாகி விட்டீர்கள் எனவும் இதையும் எதிர்த்து நீங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.