அழுதுக்கொண்டே இருக்கும் அபிராமியின் பாசமான மறுபக்கத்தை அவர் வீட்டைவிட்டு வெளிவந்த பிறகு ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.
Bigg Boss Abirami : சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தனது இயல்பான வாழக்கையை தொடங்கி இருக்கிறார்.
இதற்கிடையில் தன்னுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று அவர்களையும் அவரின் குடும்பத்தினரையும் பார்த்து வருகிறர்.
முதலில், மோகன் வைத்தியாவை சென்று பார்த்தார். பிறகு, அவரின் நெருங்கிய தோழியான சாக்க்ஷியை சென்று பார்த்தார்.
செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?
பிறகு, சாண்டி மாஸ்டர் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அபிராமி.
வீட்டை விட்டு வெளியேறியவுடன் அந்த வீட்டில் தன்னுடன் இருந்த மற்ற போட்டியாளர்களை மறக்காமல் இது போன்று அவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து வருவது ரசிகர்களிடையே அபிராமியின் மேல் நல்ல மதிப்பு வளர்கிறது.