பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியதும் முதல் முறையாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நேர்கொண்ட பார்வை பற்றி தான் பேசியுள்ளார்.
Bigg Boss Abirami Tweet After Eviction : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே சென்றவர் அபிராமி வெங்கடாச்சலம்.
இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ச்சீ.. இது என்ன டிரஸ்? – மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை விளாசும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அபிராமி இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கமலுடன் கட்டி அணைத்து எடுத்து கொண்ட போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
பாரதி கண்ட புதுமை பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன் வெளியேறி இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித் ரசிகர்கள் அபிராமியின் நடிப்பை பாராட்டியதை பற்றியும் ட்வீட் செய்துள்ளார்.