செழியனுக்கு வேறு கல்யாணம் பண்ண முடிவு எடுத்துள்ளார் ஈஸ்வரி பாட்டி.

Baakiyalakshmi Serial Episode Update 03.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. செழியன் ஜெனி வீட்டிற்கு போய் வந்ததாக கூறியதையடுத்து அவருடைய அப்பாவுக்கு போன் போட்டு தருமாறு ஈஸ்வரி பாட்டி கூறினார்‌. இதனையடுத்து யார் எவ்வளவு சொல்லியும் கேட்காத ஈஸ்வரி பாடிய போனை போட்டு கொடு என சத்தம் போட்டார். செய்யணும் போன் போட்டு கொடுக்க அவருடைய அப்பா போனை எடுத்ததும் ஈஸ்வரி பார்ட்டி நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. எப்ப கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் எப்போ உங்க பொண்ணு திரும்பவும் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தீர்களா? உங்க பொண்ணுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. இனிமே எங்களுக்கு ஜெனி வேணாம், செழியனுக்கும் வேண்டாம். உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க. இனி ஜெனிய இந்த வீட்டு வாசற்படியில் காலை வைக்கவே விடமாட்டேன் என கோபமாக பேசி போனை வைத்து விடுகிறார்.

அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

செழியனின் பாட்டி இவ்வாறு பேசியதால் ஜெனி வீட்டில் எல்லோரும் வருத்தமாக இருக்கின்றனர். ஜெனியின் அப்பா உங்க வீட்டில இருக்க எல்லோரும் மொத்தமாக வந்து இங்க நின்னு கெஞ்சினாலும் ஜெனியை அனுப்ப மாட்டேன் என கூறுகிறார். ‌‌

இந்தப் பக்கம் பாக்கியா கோபியிடம் நடந்ததைக் கூறி இப்பவே ஜெனி வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்து விடலாம் என கூறுகிறார். இருவரும் ஜெனி வீட்டுக்கு கிளம்ப அப்போது ஈஸ்வரி பாட்டி எங்கே போறீங்க என கேட்க ஜெனி வீட்டிற்கு செல்வதாக கோபி கூறினார். அப்போ எனக்கு என்ன மரியாதை.? நீங்க ஜெனி வீட்டுக்கு போனா நான் ஊருக்கு கிளம்பிப் போய் விடுவேன் என மிரட்டினார். இதனால் கோபி இப்போதைக்கு ஜெனி வீட்டுக்கு போகவேண்டாம் என கூறி விட்டு மேலே செல்கிறார்.

நான் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டேன் – சிறை தண்டனைக்கு பிறகு பேசிய Meera Mitun

ரூமில் எழிலிடம் செழியன் நான் எல்லாம் தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கேன் என புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி உள்ளே வருகிறார். கோபி செல்லியின் இடம் எதற்கு குறித்த என கேட்டு இனிமேல் குடிக்காத. ஜெனி கண்டிப்பா இங்க வருவா. உனக்காக அவ எவ்வளவு போராடி உன்னை கல்யாணத்த பண்ணாணு ஞாபகம் இருக்கா? அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடு என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் முடிகிறது பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.