சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுக்க உள்ளார் அனிதா சம்பத்.
Anitha Sampath in Colors Tamil Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அனிதா சம்பத்.
தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இவர் தனக்கென இருந்த பெயரையும் கெடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யூ டியூபில் புதிய சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜில்லுனு ஒரு காதல் என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு