Browsing category

Reviews

லீடர் திரை விமர்சனம்

லெஜெண்ட் சரவணன் நடிப்பிலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் உருவான லீடர், ஒரு கமெர்ஷியல் ஸ்பை ஆக்ஷன் திரில்லராக வருகிறது. பழக்கமான கதைக்களம் இருந்தாலும், அதை ஈர்க்கும் வகையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறது. தனது மகளை பாதுகாக்க ஒரு சாதாரண வாழ்க்கையைத் தேர்வு செய்கிற ஒரு அண்டர்கவர் ஏஜென்ட், சூழ்நிலையால் மீண்டும் தனது பழைய உலகிற்குள் இழுக்கப்படுகிறார். அவர் தனது மிஷனை முடிக்கவும், தனது குடும்பத்தை காப்பாற்றவும் முடியுமா என்பதே கதையின் மையம். கதை தூத்துக்குடியில் தொடங்குகிறது. சக்திவேல் […]

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அபர்ணதி – அனந்த் நாக் தம்பதியின் 4 வயது மகள் திடீரென காணாமல் போகிறார். இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ, அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தியை சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே குழந்தையின் சடலம் கிடைக்கிறது. அதே சமயம், அஜய் கார்த்திக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் […]

யூத் திரை விமர்சனம்

“யூத்” படம் ஒரு லைட்-ஹார்டட் இளைய தலைமுறை (coming-of-age) பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், அதில் குடும்ப உணர்வுகள் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. பள்ளி வாழ்க்கை, நண்பர்கள், காதல், குடும்பம் போன்ற அம்சங்களை எளிமையாகவும் ரசிக்கும்படியும் இயக்குநர் கென் கருணாஸ் வடிவமைத்துள்ளார். கதை & திரைக்கதை கதை மிகவும் எளிமையானது. ஒரு சாதாரண நடுத்தர குடும்ப மாணவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. பள்ளி வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்கள், நண்பர்களின் நட்பு, காதல்—all these elements மிகவும் இயல்பாக […]

பவுனுத்தாயான ‘தாய் கிழவி’ ஜொலித்தாரா?: திரை விமர்சனம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் ராதிகா நாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் ராதிகா படிப்படியாக உயர்ந்து தனித்த நடிப்பாற்றலுடன் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்தார். குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தில் ராதிகா ஏற்ற உணர்வுப்பூர்வ கதாபாத்திரம்; அந்த கலாச்சாரப் பிரதிபலிப்பு இன்றளவும் அவரது பேர் சொல்கின்றது. இந்நிலையில், பாரதிராஜா ‘ஆத்தா’ என்றொரு படம் இயக்க விரும்பி […]

சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்கியதா இன்றைய ‘பராசக்தி’: சினிமா விமர்சனம்

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் தேசியக்கவி பாரதி. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. மேலும் தமிழுக்காக உழைத்து, தமிழை உயர்த்தி தன்னுயிர் நீத்தவர்களும் உண்டு. தமிழை வைத்து பிழைத்துக் கொழுப்பவரும் உண்டு. உலகில் மொழிவெறி என்பது அன்றும் இன்றும் தொடர்கிறது. தாய்மொழி முக்கியம். அதைத் தாண்டிய மொழி கற்பது தவறா சரியா என்பதும் எழுச்சிக் குரலாய் எழுவது தொடர்கிறது. இதில், அரசியல் […]

‘சிறை’ படம் பார்வையாளர்களை ஈர்த்ததா?: திரை விமர்சனம்

பொதுவாக, மனித வாழ்வில் யாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அவ்வப்போது நேரிடும் மன அழுத்தங்களால் தீதும் நன்றும் நிகழ்ந்து விடுகிறது. எச்சூழலிலும் நிலைமாறாத கருணைமனம் காலத்தால் போற்றப்படுகின்றது. இதனை நுட்பமாய் உணர்ந்து உயர்தலே மனித தர்மம். அனைத்து மறையும் வலியுறுத்தும் வாழ்வியல். இப்ப ‘சிறை’ திரைப்படம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.. விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் […]

‘பைசன் காளமாடன்’ களத்தில் வென்றானா? தோற்றானா?: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றியவர் ராம். இவரிடம் பணியாற்றிய மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் இயக்கி கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ உதயநிதி-வடிவேலு நடிப்பில் ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ என தனித்த முத்திரையை தொடர்ந்தார். பணம்- புகழைக் கடந்து என் மக்களுக்காக நல்லவை சொல்ல விழைகிறேன் என்ற முனைப்பில் இவர் உருவாக்கி தற்போது வெளியாகி இருக்கிறது ‘பைசன் காளமாடன்’ அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மணத்தி கணேசன் […]

தனுஷின் ‘இட்லி கடை’ ருசிக்கிறதா சலிக்கிறதா?: திரை விமர்சனம்

இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார். தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை கவர்ந்ததா என்பதே மீதிக்கதை.. முதல் பாதி நெகிழ வைக்கிறது. மறுபாதி சலிக்க வைக்கிறது. அம்மா அப்பாவை நினைத்து உருகும் நிகழ்வில், தனுஷ் வழக்கம்போல நடிப்பை மெய்சிலிர்க்க வைக்கிறார். நித்யா மேனன் வெகுளி நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிரூட்டி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் […]

சமூகப் பேரழிவை சீறும் ‘மதராஸி’ மூவி எப்படி?: திரை விமர்சனம்

சூர்யாவுக்கு கஜினி படமும், விஜய்க்கு துப்பாக்கி படமும் கொடுத்த முருகதாஸின் இயக்கத்தில் மிரட்டலாய் களமிறங்கி இருக்கிறது ‘மதராஸி’. இப்படம் குறித்த விமர்சனம் பார்ப்போம்.. தனது குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன் மனநோயால் பாதிக்கப்படுகிறார். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என காப்பாற்றுகிறார். இவரது மனதை அறிந்த ருக்மணி உளமார காதலிக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகிறது. மற்றவர்களை காப்பாற்றும் எண்ணத்தை விட்டு விடுகிறார். இதனால், ருக்மணி பிரிந்து விட, சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இச்சூழலில், […]

பழிவாங்கும் படலத்தில் ‘கூலி’ தேவா தீர்த்துக் கட்டினாரா?: திரை விமர்சனம்

யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், தங்கக்கடத்தலில் ஈடுபடுகிறார் (நாகர்ஜுனா) சைமன். இவருக்கு வலதுகையாக இருப்பவர் (சவுபின் சாகிர்) தயாள். போலீசுக்கு தகவல் சொல்பவர்களைக் கொன்று, உடல்களை அப்புறப்படுத்துவதில் இவர்களுக்கு சிக்கல் நேர்கிறது. மேலும், தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் போலீஸ் உளவாளி இருப்பதும் சைமனுக்கு தெரிய வருகிறது. […]