தடைகளை உடைத்து ‘வீர தீர சூரன்’ வென்றானா?: திரை விமர்சனம்
ஒரே இரவில் நிகழும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. ஆளாளுக்கு தீரா பகையோடு பழிவாங்கும் நோக்கோடு திரிகிறார்கள். இதில்.. நிறைய கொலைவெறி, கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் என சீறி வந்திருக்கிறான் வீர தீர சூரன். வழக்கமாக ஒரு திரைப்படம் முதல் பாகம் வந்ததற்குப் பிறகு, இரண்டாம் பாகம் வெளிவரும். இப்படம், மாறுதலாக இரண்டாம் பாகம் முதலில் வெளியாகி வந்திருக்கிறது. இனி தில்லான சூரனின் தூளான வீர வாழ்க்கையை பார்ப்போம்.. ‘தூங்கா நகரம்’ மதுரையில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் […]