ராணவ் குடும்பத்தினர் கேட்ட கேள்வி, அமைதியாக நின்ற சௌந்தர்யா..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 80 promo 3

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் தொடங்கியுள்ளது. தற்போது வரை நான்கு குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று ராணவ் குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களுடன் ஜாலியாக பேசி விட்டு வழக்கம் போல் இந்த குடும்பத்தில் இருப்பவர்களிடம் முரண்பாடாக இருக்கும் நபர் குறித்து கேட்க ராணவ் வீட்டில் இருப்பவர் சௌந்தர்யாவை எங்க அண்ணன் வலியில் துடித்து இருக்கும்போது நடிப்பு என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது என்று கேட்க சௌந்தர்யா எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 80 promo 3day 80promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிராணவ்விஜய் டிவி