குடியரசு தின விழாவை முன்னிட்டு தளபதி விஜயின் சிங்கப்பெண்ணே மாளவிகா மருதூர் குழுவினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாரான மாபெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.
இவரின் பிகில் படத்திற்கு பிறகு சிங்க பெண்கள் என்ற பெயரில் நிறைய குழுக்கள் உருவாக தொடங்கியது, அப்படி தொடங்கப்பட்ட ஒன்று தான் தளபதி விஜயின் சிங்கப்பெண்ணே மாளவிகா மருதூர் என்ற அமைப்பு.
இந்த குழுவினர் தற்போது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பென்சில், பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி தளபதி விஜய்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.