சிட்டியால் முத்துக்கு காத்திருக்கும் ஆபத்து.. விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
சிட்டியால் முத்துவுக்கு ஆபத்து ஏற்பட உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி போலீஸ் கிட்ட சொல்லாமல் இருந்திருந்தால் பேசி பணம் வாங்கி இருக்கலாம் என்று சொல்ல அண்ணாமலை முத்து செஞ்சது தான் கரெக்ட் என்று சொல்லுகிறார் அதற்கு மனோஜ் இவன் மட்டும் பொண்டாட்டி பணம் தொலைஞ்சது என்ன போலீஸ்லயா சொன்னான் அந்த பொம்பள வீட்ல போய் யாருமா பேரு சிந்தாமணி அவங்க வீட்ல போயி இவங்களே ரைடு போறேன்னு போய் தான் எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்ல முத்து நாங்க கம்பளைண்ட் கொடுத்து இருந்தா அந்த பணத்தை அவங்க ஈசியா மறைச்சு வச்சிருப்பாங்க அதுவும் இல்லாம அவங்கதான் பணத்தை எடுத்து இருக்காங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சு தான் போய் நாங்க எடுத்துட்டு வந்தோம் என்று சொல்லுகிறார். எப்படியோ ஒன்னு பணம் கெடச்சா சரி என பிஸியா பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரோகினிக்கு போன் வர ரூமுக்குள் வந்து விடுகிறார்.
நம்பரில் வந்ததால் எடுத்து யார் என்று கேட்க பிஏ போன் பண்ணி சிரிக்கிறார். என்ன கல்யாணி என்ன அடிச்சு காலி பண்றதுக்கு ஆள ரெடி பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கியா. நான் உன்ன சாதா பொண்ணுங்க லிஸ்டில் வச்சிருந்தேன் ஆனா நீ பெரிய டானா இருக்க என்று சொல்ல உனக்கு என்ன வேணும் என கேட்க ஷார்ப்பா இருக்க கல்யாணி வேற என்ன ஒரு லட்சம் பணம் வேண்டும் என கேட்கிறார் என்கிட்ட இப்ப எந்த பணம் இல்ல நானே பிரச்சனைல மாட்டி இருக்கேன் என்று சொல்ல எப்பவுமே இதுதான் சொல்லுது ஆனா கரெக்டான நேரத்தில் காசு கொடுத்துடுவ அதே மாதிரி கொடுத்தது என்ன சொல்லி போனை வைக்கிறார் உடனே பக்கத்திலிருந்து சிட்டி என்ன விட சூப்பரா வில்லத்தனமா பேசுற என்று பாராட்டுகிறார் உடனே சிட்டுக்கு போன் போட எங்க தொட்டா எங்க ஷாக் அடிக்கணும் எனக்கு தான் தெரியும் போன் எப்படி வந்தது பார்த்தியா என்று சொல்லி சிட்டி போனை எடுத்துப் பேசுகிறார்.
ரோகினி பி ஏ பணம் கேட்டு மிரட்டும் விஷயத்தை சொல்ல நான் தான் அவன் திரும்பி வந்துட்டான்னு சொன்னேன்ல என்று சொல்ல நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணா பிஏ உங்க பக்கம் வராத மாதிரி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்னைக்கு நைட்டு முத்துவோட கார் சாவி எடுத்துக்கிட்டு வந்து என்கிட்ட குடுங்க பத்து நிமிஷத்துல நான் திருப்பி கொடுத்துவிடு அதை எடுத்த இடத்துலயே வச்சிடுங்க என்று சொல்ல இதில் எனக்கு எதுவும் பிரச்சினை வராது என்று கேட்கிறார் நீங்க சாவி எடுத்துட்டு போய் அங்க வச்சுட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை வரப்போகுது என்று சொல்லியும் சம்மதித்து வருகிறார். முத்துவின் வீட்டின் முன் வந்து நின்று விட்டு ரோகினிக்கு போன் போடுகிறார். ரோகினி போனை எடுத்து வெளியில் வந்து பேச சிட்டி சாவி கேட்கிறார். இப்ப எதுக்கு சாவி கேட்கிற என்ன பண்ணப் போற என்று கேட்க அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது நான் பாத்துக்குறேன் உனக்கு பி ஏ வாலா வர பிரச்சனையை நான் தான் தடுக்க முடியும் என்று சொல்ல ரோகினி சாவியை எடுக்க வருகிறார். சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டு சிட்டிக்கு தூக்கி போட அவரும் முத்துவின் காரை முன் பக்கம் திறந்து எதையோ செய்கிறார் பிறகு நாளிலிருந்து அவன் கதையை முடிஞ்சிடும் என சொல்லிவிட்டு கார் சாவியை ரோகினிடம் தூக்கி போட அவர் மாட்டிவிடும் நேரத்தில் விஜயா வெளியில் வருகிறார் உடனே மறைந்து கொள்ள விஜயா சென்றவுடன் சாவியை மாட்டிவிட்டு உள்ளே ஓடிவிடுகிறார். என்ன நடக்கும் போதுன்னு தெரியலையே என்று ரோகினி யோசிக்க மறுநாள் காலையில் முத்து சவாரிக்கு கிளம்புகிறார் மீனா சாவியை எடுக்க தெரியாமல் தவறு கீழே விழுகிறது உடனே அண்ணாமலை கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு வந்து சின்னதா ஆயிடுச்சு என்று சொல்லி கொடுக்கிறார். இந்த டிரஸ் எல்லாம் என்ன பண்ணுவீங்க என்று மீனா கேட்டா ஆஷர்மத்துக்கு கொடுத்திடுவோம் என்று முத்து சொல்லிவிட்டு என்னோட ஷர்ட் இன்னும் ஏதாவது இருந்தால் எடுத்துட்டு வா என்று சொல்ல மீனா என்னோட புடவையும் இருக்கு நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல ஸ்ருதி வந்து என் டிரஸ் எடுத்துட்டு வரப் போறீங்க என்று கேட்க, உடனே ஸ்ருதியும் என்கிட்டயும் நிறைய டிரஸ் இருக்கு நானும் எடுத்து தரேன் என்று சொல்ல உடனே ரவி நீயும்மா என்று கேட்காமல் என்று சொல்லுகிற உடனே டிரஸ் இல்லன்னு சொல்லி ஷாப்பிங் பண்ண போயிடுவியே என கிண்டல் அடிக்க அனைவரும் சிரிக்கின்றன உடனே விஜயா வந்து என்ன சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
விஜயா என்ன கேட்கிறார்? அதற்கு மனோஜ் என்ன சொல்லுகிறார்? என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
