Saranya Mohan : பிரபல நடிகையான சரண்யா மோகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை அவரது கணவர் வெளியிட்டுள்ளர்.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும் வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமானவர் சரண்யா மோகன்.
இயக்குனர் சிவாவின் மனைவி இவர் தானா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்!
இவர் 2015-ம் ஆண்டில் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில் தற்போது சரண்யா மோகனுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை அவரது கணவர் அரவிந்த் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளார்.
அதோடு தங்களது மகளுக்கு அன்னபூர்ணா என பெயர் வைத்திருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சொதப்பிய பாலா.. கிடப்பில் போடப்பட்ட வர்மா – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சரண்யா மோகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த பதிவு :