வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் குறித்து ரோஷினி பதிவு செய்திருப்பது ரசிகர்களை பல்வேறு கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.

Roshini Haripriyan About Life : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷ்நி ஹரிப்ரியன். இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார். வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பதற்காக இவர் சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டு வந்தது.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

இன்னொரு பக்கம் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் ரொமான்ஸ் காட்சிகளை அதிகப்படுத்தி இருப்பதன் காரணமாகவே இவர் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கை அவ்வளவு எளிதாகவும் மன்னிக்க கூடியதாகவும் அமைந்து விடுவதில்லை. அதற்கேற்றார் போல நம்மை நாம் தான் வலிமையாக்கி கொள்ள வேண்டும் என பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் திடீரென ரோஷினிக்கு என்ன ஆச்சு ஏன் இந்த பதிவு என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!