சூர்யா 45 படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!
சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சூர்யா சாமியாகவும் மனிதனாகவும் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறாராம்.இது மட்டுமில்லாமல் கடவுள் வழக்கறிஞர் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற கதைதான் சூர்யா 45 என்று சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
