
NGK அப்டேட் கேட்டு சூர்யா ரசிகர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர், ஆனால் படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வந்த பாடில்லை.
இந்நிலையில் தற்போது NGK குறித்து தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த டீவீட்டில் சொன்ன நேரத்தில் அப்டேட் விடாததற்கு மன்னித்து விடுங்கள். நிச்சயம் ரிலீஸ் நேரத்தில் ஜமாய்த்து விடலாம் என கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில் இதோடு பட ரிலீஸ் வரை எந்த அப்டேட்டும் கேட்காதீர்கள் என சொல்லாமல் சொல்லியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 37 படம் குறித்து அப்டேட் எல்லாம் கேட்காமலே வருகிறது. ஆனால் NGK அப்டேட் மட்டும் கேட்டும் வர மாட்டிக்கிறது என கூறி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் இனி நீங்க அப்டேட் கொடுத்தா கொடுங்க, கொடுக்கலா போங்க நாங்க சூர்யா 37 படத்தை பார்த்துட்டு போயிட்டே இருக்கோம் எனவும் கூறியுள்ளார்.
Just realised, while playing a waiting game, all you have to do is ‘wait’ . Sorry for not having any updates as promised guys????. Thanks for ur continuous love! Will make it up during the release time???????????? #NGK #ToAnnaFansWithLove #startmusic
— S.R.Prabhu (@prabhu_sr) October 31, 2018
அவளோதான் இந்த மாசத்துக்கு #NGK அப்டேட் வந்துட்டு. இந்த தீபாவளி கு இனி அப்டேட் வர வாய்ப்பு இல்லை. இப்போ நமக்கான ஒரே ஆறுதல் #Suriya37 லீக்ட்டு ஸ்டில்ஸ் வீடியேஸ் மட்டுமே.அதும் இல்லாம இருந்தா நமக்கு ரொம்ப கஷ்டம் #NGKUpdate வரப்போ வரட்டும்.
— ᴅɪɴᴇsʜ ʏᴜᴠɪ ???? ѕυяιγα ???? (@Dinesh_yuvi12) November 1, 2018
எந்த நடிகனோட பேன்ஸ் கும் இந்த நிலை வரகூடாது! Update கொடுக்க முடியாத நிலை producer, update வராம ஏங்கிட்டு இருக்க பேன்ஸ் ! யாராச்சும் வேணும்னே updateவிடாம இருப்பாங்களா?
அதான் wait பன்னிட்மோம்ல ? இன்னும் கொஞ்ச கால wait பன்னிதான் பார்ப்லோமே?
@prabhu_sr @Suriya_offl #NGKUpdate ????— Surya Fan (@NG_Kumaran_) October 31, 2018