ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா புனே சென்றுள்ளார்.

Nayanthara Joined Sharukkhan Movie Shooting : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் c. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் புனே நகரில் தொடங்கியது.

பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா புனே சென்றுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். அவரும் இந்த படத்தில் நடிப்பதற்காக புனே சென்றடைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனக்கு அறிவு இல்ல.., நான் முட்டாள்! – மேடையில் Vijaysethupathi Open Talk..! | Laabam Press Meet | HD