கொரானா வைரஸ் தொற்று குறித்து கவுண்டமணி பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Goundamani About Corona Virus : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் கவுண்டமணி. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பரவிவரும் கொரானா வைரசின் இரண்டாவது அலை குறித்து கவுண்டமணி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
என் கண் முன்னாடியே மக்கள் பலர் இருப்பதை நான் பார்த்துள்ளேன். தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். கொரானா வைரஸ் சாதாரண நோய் அல்ல, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் எனக் கூறியுள்ளார்.