சொத்துக்கு ஆசைப்பட்டு கதிர் ஏதோ செய்ததாக ஜனனி பழி போடுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் காலில் காயும் ஏற்பட்டு வீட்டுக்கு வர விசாலாட்சி என்ன நடந்தது என்று கேட்க கதிர் செருப்பு கடித்து விட்டதாக சொல்கிறார்.
உடனே ஜனனி செருப்பு கடித்து விட்டதா சொல்றதெல்லாம் சும்மா இவர் சொத்துக்காக ஆசைப்பட்டு ஆனா ஏதோ பண்ணிட்டார் என சொல்ல விசாலாட்சி சக்தியிடம் சரியில்லை என எச்சரிக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கதிரின் சட்டையை பிடித்து அவர் எங்க இருக்காருன்னு சொல்லு நான் ஆவது பொய் கூட்டிட்டு வரேன் என்று சொன்ன விசாலாட்சி எதுக்கு அங்கேயும் போய் ஏதாவது பேசி அவனை வேறு எங்கேயாவது அனுப்புவதற்காக என கேட்கிறார்.