Browsing tag

சுதாகர்

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் […]

பாக்யாவிற்கு உதவியாக நிற்கும் கோபி, சுதாகர் கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு கோபி உதவியாக நிற்க, சுதாகர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவும் செல்வியும் ஹோட்டலில் சமைத்துக் கொண்டு இருக்க செல்வி என்ன அக்கா இன்னைக்கு யாரையுமே காணோம் இதுவரைக்கும் மூணு பேர்தான் சாப்பிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் ஹோட்டல் உள்ளே வந்து உட்காரா பாக்யா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க என்று […]

பாக்கியா எடுத்த முடிவு, கவுன்சிலர் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய கேசா இருக்கு மினிஸ்டர் வரைக்கும் மூவ் பண்றாங்க என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த என்னால எதுவும் பண்ண முடியாது என்பது போல பேசுகிறார் உடனே பாக்கி அங்கிருந்து வெளியில் போக ஈஸ்வரி பின்னாலே வந்து எங்க போற என்று கேட்கிறார் என் பையன […]

கைது செய்யப்பட்ட செழியன், அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். […]

இனியாவின் கேள்விக்கு சுதாகர் சொன்ன பதில், பாக்கியாவுக்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் கேள்விக்கு சுதாகர் பதில் சொல்ல பாக்கியாவிற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இனியா சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா என்று கேட்க ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்தது என்று கேட்க எதைப்பற்றி கேட்கிற என்று சொல்லுகிறார் இல்ல அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றாங்கன்னு நான் […]

ஓவராக பேசிய சுதாகர் பதிலடி கொடுத்த பாக்யா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் ஓவராக பேச,பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல்களில் ஒன்று பாக்யலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் சுதாகரிடம் பாக்யாவின் கடையை காட்ட எவ்வளவு பேசண உனக்கு இது தேவைதான் என்று மனதில் நினைக்கிறார் உடனே செழியன் இடம் இது ஒரு தப்பான டெசிஷன் என்று உங்க அம்மா கிட்ட நீங்க சொல்லலையா என்று கேட்க சொன்னோம் ஆனா கட்டாயப்படுத்த முடியல, ஏற்கனவே அம்மா இப்படி ஒரு வாட்டி பண்ணி […]

பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகரிடம் பாக்யா பணம் கேட்டதற்கு வீட்டில் இருப்பவர்கள் திட்ட அதற்கு பாக்யா நான் ரெஸ்டாரண்டுக்காக வாங்கின 41 லட்சம் கடன் இருக்கு அதுக்கு என்ன பண்ணனும்னு முடிவு சொல்லிட்டு நீங்க பேசுங்க நான் எது சொன்னாலும் கேட்டுக்குறேன் இந்த வீட்டு அடமானம் வச்சு தான் வாங்கி இருக்கேன் ஏற்கனவே நான் […]

நந்தினி மீது விழுந்த திருட்டுப் பழு, அருணாச்சலத்தை எதிர்த்து நந்தினிக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை ஸ்கூல் சேர்த்து விட சந்தோஷமாக இருவரும் பேசிக் கொள்கின்றனர். ரஞ்சிதாவிடம் நீ நல்லபடியா படிச்சு பேரு வாங்கணும் என […]

சுதாகர் போட்ட நாடகம், பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் போட்ட நாடகத்திற்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட்களை காலி பண்ணி விட்டு நிற்க அந்த நேரம் பார்த்து ஓனர் வந்து காலி பண்ணியாச்சா என்று கேட்கிறார் செல்வி பண்ணியாச்சு என்று சொல்ல பாக்யா ஒருத்தர் கூட சேர்ந்துக்கிட்டு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல ஆனா நீங்க சந்தர்ப்ப சூழ்நிலையை காரணமா சொல்லுவீங்க என்று சொல்ல அதற்கு […]

உண்மையை தெரிந்து கொண்ட பாக்யா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா உண்மையை தெரிந்து கொள்ள,ஈஸ்வரி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் எழில் அவர்கிட்ட நான் பேசிட்டேன் ரெஸ்டாரன்ட் வெலைக்கு வாங்குவது அந்த கூட நம்ம வாங்கிக்கலாம்னு பேசினேன் அது ஆல்ரெடி ஒரு அட்வான்ஸ் வாங்கிட்டு தான் சொல்றாரு என்று சொல்ல உடனே ஈஸ்வரி ஏற்கனவே வாங்குன ரெஸ்டாரன்ட் காண லோன் கட்ட முடியல இப்ப இது வேறயா என்று கேட்டு […]