Browsing tag

சுதாகர்

சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ராதிகா, பாக்கியாவுடன் இருக்கும் வீடியோ இதோ…!

பாக்கியாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட்களை ஏமாற்றி வாங்கியுள்ளார். இதனால் பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. கோபி பாக்கியாவின் பக்கம் நிற்பாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்த போது தற்போது ராதிகா பாக்யா உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில் சீரியலால் […]

பாக்யாவை பழிவாங்கும் சுதாகர். ஆதரவாக கோபி நிற்பாரா? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

பாக்யாவை சுதாகர் பழிவாங்க திட்டம் போட கோபி பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்பாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவிடம் ரெஸ்டாரன்ட் கேட்க பாக்யா தர மறுத்ததால் இனியாவை பெண் கேட்டு வந்து குடும்பத்தாரிடம் பேசி பாக்யாவிடம் வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து அதில் இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் கிப்ட் கொடுத்ததாக பாக்யாவை ஏமாற்றி பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் இல் இருந்து துரத்தி விடுகிறார். […]

பாக்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் நின்ற குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு குடும்பத்தினர் பதில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் பேசியதை நினைத்து ரூமில் கதறி அழுகிறார். மறுநாள் காலையில் கோபி ஈஸ்வரி செழியன் மற்றும் ஏழில் நால் வரும் ஒக்காந்து இனி அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பாக்யா வருகிறார் ஈஸ்வரி பாக்யாவிடம் காபி கேட்க எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். இனியா […]

பாக்கியாவை ரெஸ்டாரன்ட் விட்டு துரத்திய சுதாகர், உடைந்து போய் நிற்கும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் பாக்யாவை ரெஸ்டாரன்ட் விட்டு துரத்தி அடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுதாகர் பாக்யாவிடம் இனிமே இது சுதாகரோட ரெஸ்டாரன்ட் என்று சொல்லுகிறார் இந்த ரெஸ்டாரன்ட்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சம்பந்தம் என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு பேசுகிறார். அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு ரெஸ்டாரன்ட் இப்படிதான் மத்தவங்க வயித்துல அடிச்சு வாங்கினீங்களா என்று கேட்க சுதாகர் வார்த்தையை மீறி பேசுறீங்க என்று […]

பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யாவின் கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியா டூர் போகப்போகும் விஷயத்தை ஜெனி மற்றும் செழியன் இடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் பாக்கியா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர் எழில் பாக்யாவிடம் நீ இன்னொருவாட்டி நல்லா யோசிச்சுக்கோமா அது உன்னோட ரெஸ்டாரன்ட் நம்ம லீகலா மூவ் பண்ணா கண்டிப்பாக உன் கைக்கு வரும் என்று சொல்ல பாக்கியா […]

வருத்தத்தில் இருக்கும் பாக்யா, செல்வி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா வருத்தத்தில் இருக்க செல்வி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் செழியன் இருவரும் சுதாகரை சந்தித்து பாக்யா சொன்ன விஷயங்களை பற்றி கேட்க முதல்ல எங்களோட குரூப்ல இணைக்கிறது தான் இருந்தோம் ஆனால் அதுக்கான ரூல்ஸ் எதுவோ இல்லன்னு எங்களோட மேனேஜ்மென்ட்ல சொல்லிட்டாங்க அதனால தான் இனியா பேர்ல மாத்த வேண்டியது ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் ஆனால் ரெஸ்டாரன்ட் […]

அருணாச்சலம் செய்த வேலை, காலில் விழுந்த நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுதாகர் மிரட்டியதை குடும்பத்தினர் மறைக்க ரஞ்சிதா போனை வாங்கி இவங்க சொல்றது எல்லாமே பொய் சுதாகர் இங்க வந்தான் என்று சொல்லுகிறார். அப்போ மூணு […]

சுதாகர் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க […]

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த இனியா நிதிஷ், கண்ணீருடன் அட்வைஸ் கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கல்யாணம் முடிந்து இனியா,நிதிஷ் பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு இனியா வீட்டில் விளக்கேற்றிய பிறகு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார். உடனே நித்திஷ் மலர் தூவி மரியாதை செய்ய […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுதாகர் வந்து ஏதாவது பண்றதுக்குள்ள என் குடும்பத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அவன் ஒரு பல்ல […]