சல்மான்கானால் சோதனைக்கு ஆளான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை இயக்குவதிலும் சிக்கல்..
ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சோதனைக்காலம் நிகழ்வது இயல்பானது. அவரவர் வாழ்வியலுக்கேற்ப காட்சிகள் மாறியிருக்கும் அவ்வளவே. அதுபோல, தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைக்காலம் என்று தீரும். வாங்க.. விஷயத்திற்கு வருவோம்.. தீனா, ரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர், தொடர்ந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படங்களை இயக்கியதோடு, டோலிவுட், பாலிவுட்டிலும் அழுத்தமாய் திரைச்சுவடு பதித்தார். தற்போது பாலிவுட் ஸ்டார் […]