Aishwarya Rai says Maniratnam :
நடிகை ஐஸ்வர்யாராய் அண்மையில் இப்படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார். மேலும் தனது குரு மணிரத்னம் படத்தில் நடிப்பது எப்போதும் தனக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.
சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம் செய்யலாம் வாங்க!.
இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தைப் பற்றி யாருமே இதுவரை வாய் திறக்காத நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் அண்மையில் இப்படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார்.
மேலும் தனது குரு மணிரத்னம் படத்தில் நடிப்பது எப்போதும் தனக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.