A R Rahman Prayer For India

கொரானாவின் கோர தாண்டவத்தால் இந்தியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏ ஆர் ரஹ்மான் பிராத்தனை செய்துள்ளார்.

A R Rahman Prayer For India : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

வடமாநிலங்களில் மருத்துவமனையில் போதுமான இருக்கை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்தியாவுக்காக பிராத்தனை செய்து கொள்ள கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.