YouTube video

Edappadi Palanisamy Reply to Stalin : ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது 1991ம் ஆண்டு தமிழகத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவரை கொலை செய்த வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் குற்றவாளிகள் அல்ல என இவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் 7 பேர் விடுதலை குறித்து தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் என கூறி வருகிறார்.

இப்படியான நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் பதிவில் திமுக ஆட்சியில் தான் 7 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அக்கறை இருந்திருந்தால் அன்றே அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.