Petta Vs Sarkar :
காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அண்ணியுடன் முதல்முறை ஒரு படம் – உருக்கமாக பதிவிட்ட கார்த்தி; புகைப்படம் உள்ளே!
இந்நிலையில் இதே ஃபார்முலாவை பின்பற்றி தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் தயாராகி வருகிறதாம்.
கே.ஜி.எஃப் படத்தில் நடிக்க இத்தனை ஆயிரம் பேர் போட்டியா – புகைப்படத்தை நீங்களே பாருங்க!
இந்த படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இந்நிலையில் இப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனை வரிசையில் முதல் பாகம் நன்றாக ஓடியது.
காஞ்சனா 3 வெற்றிக் கொண்டாட்டத்தில் அடுத்த காஞ்சனாவை இன்றே தொடங்கிய லாரன்ஸ்!
ஆனால் இரண்டாம் பாகம் பெருசாக வெற்றிபெறவில்லை. அதை குறையை போக்கி இப்படம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.